Published : 28 Jul 2024 08:27 AM
Last Updated : 28 Jul 2024 08:27 AM
இலங்கைத் தமிழ்க் கவிதைகளின் பெரும்போக்கிலிருந்து குறிப்பிடத்தக்க சில கவிஞர்கள் விலகித் தனித்தன்மையுடன் கவிதைகள் படைக்கத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் கவிஞர் அனார். 90களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவரை அந்தக் காலக்கட்டத்தில் தமிழில் எழுந்த கவிதை மறுமலர்ச்சிக் காலத்தின் தொடர்ச்சி எனலாம்.
சமூகநிலையின் பிரதிபலிப்பு
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment