Last Updated : 14 Jul, 2024 11:47 AM

1  

Published : 14 Jul 2024 11:47 AM
Last Updated : 14 Jul 2024 11:47 AM

ப்ரீமியம்
வறுமையிலும் சாதித்த பழங்குடி மாணவியர்

தமிழகத்தைச் சேர்ந்த ரோஹிணி, சுகன்யா இருவரும் பழங்குடி மக்களின் கனவுகளுக்கு நம்பிக்கை நாயகிகளாக மாறியிருக்கிறார்கள்.

தமிழக அரசின் உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற இவ்விரு மாணவியரும் பொறியியல் கல்லூரிச் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ) தேர்ச்சி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக் கிறார்கள். 60 ஆண்டுகால வரலாற்றில் திருச்சி என்.ஐ.டி.யில் பொறியியல் பயிலச் செல்லும் முதல் பழங்குடி மாணவர்கள் என்கிற பெருமையும் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x