Published : 07 Jul 2024 06:13 AM
Last Updated : 07 Jul 2024 06:13 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 32: பெயரில் இருக்கிற ‘சுபம்’ வாழ்வில் இல்லையா?

எந்தக் கல்லூரியில் நுழைந்தபோது பெருங்கூட்டமே சுற்றி நின்று தன்னை வேடிக்கை பார்த்ததோ அந்தக் கல்லூரியின் தேர்வு முடிவிலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் சுபலட்சுமி. 1911இல் இந்தியாவில் வெளியான செய்தித்தாள்கள், ‘இளம் பிராமணக் கைம்பெண் சாதனை’ என்று தலைப்பிட்டு சுபலட்சுமியின் வெற்றி குறித்து எழுதின. தூற்றிய வாய்களைத் தன் அறிவுத்திறனால் அவர் அடைத்தார்.

மைசூரு, திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் சமஸ்தானத்திற்கு வந்து பெண் களுக்குக் கற்பிக்கும்படி சுபலட்சுமியைக் கேட்டுக்கொண்டனர். இலங்கை அரசும் அவருக்கு அழைப்பு விடுத்தது. அன்றைக்குக் கல்லூரிப் பேராசிரியரான அவருடைய தந்தை வாங்கிய ஊதியத்தைவிட மூன்று மடங்கு ஊதியம் கிடைக்கும் என்கிற நிலையிலும் அந்தக் கோரிக்கைகளை சுபலட்சுமி மறுத்துவிட்டார். சமூக அந்தஸ்தும் ஓரளவுக்குப் பொருளாதார வலுவும் உள்ள தனக்கே கல்வி கற்பதில் இவ்வளவு தடைகள் இருக்கிறபோது மற்றவர்களின் நிலை குறித்துக் கலங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x