Last Updated : 30 Jun, 2024 07:05 AM

 

Published : 30 Jun 2024 07:05 AM
Last Updated : 30 Jun 2024 07:05 AM

ப்ரீமியம்
பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 7: பாசாங்கற்ற பகிர்தல்கள்

ப.கல்பனா

தமிழ்க் கவிதையில் பெண் குரல் திடமாக ஒலிக்கத் தொடங்கியது 80களுக்குப் பின்னால்தான். அதற்கு முன்பு அதற்கான தொடக்கம் இருந்தாலும் சுகந்தி சுப்ரமணியத்தை இதன் தொடக்கமாகப் பார்க்கலாம். சுகந்தி சுப்ரமணியத்தின் கவிதைகளில் வெளிப்படும் இயல்பும் வெள்ளந்தித்தனமும் அந்தக் கவிதைகளை வாசகர்களுக்கு நெருக்கமாகவும் உணர்ச்சி மிக்கதாகவும் ஆக்கின. அந்த வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டியவர் ப.கல்பனா.

கல்பனா தன் கவிதைகளில் பெண்கள் பிரச்சினைகள், பெண்ணியம் எனப் பெரும் பரப்பில் வைத்துப் பார்க்கவில்லை. அதைத் தரை இறக்கி வீட்டுக்குள் ஓர் அன்றாடத்தில் நிகழும் பிரச்சினையாக வாசகர்களுக்கு அருகில் வைத்துப் பேசுகிறார். எளிமையான கவிதை விவரிப்புகளுடன் கவிதைக்குள் முன்னேறியிருக்கிறார். வேலைக்குப் போகும் பெண்ணின் அன்றாடம் இந்தக் கவிதைகளுக்குள் பதிவாகியுள்ளது. பெண் தன் உரிமைகளுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்பதைப் பிரச்சாரமாகச் சொல்லாமல், உதாரணச் சம்பவங்களுடன் பெண் எப்படி இந்த அமைப்புக்குள் இருக்கிறாள் என்பதைத் திருத்தமாகச் சித்தரிக்கிறார் கல்பனா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x