Last Updated : 23 Jun, 2024 07:40 AM

 

Published : 23 Jun 2024 07:40 AM
Last Updated : 23 Jun 2024 07:40 AM

ப்ரீமியம்
பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 6: வெயிலுக்கும் நிலவுக்கும் இடையே...

இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் விசேஷமானவர் ஃபஹீமா ஜஹான்.

இலங்கையின் வடமேற்குப் பகுதியான மெல்சிரிபுரவில் பிறந்தவர். கணித ஆசிரியர். இலங்கைப் போர்ச் சூழல் அங்குள்ள படைப்புகளில் அதிகம் பாதிப்பை விளைவித்தது. பெரும்பாலும் கவிதை, புனைகதைகள் இதன் நேரடி, மறைமுக விளைவுகளாக வெளிப்பட்டன. ஃபஹீமாவின் கவிதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இவரது கவிதைகள் பெரும்பாலும் பெண் என்கிற நிலையில் அகவயமாக உறவுச் சிக்கல்களைப் பேசுவதில் விருப்பம் கொள்ளும் அம்சத்தில், மற்ற இலங்கைக் கவிதைகளில் ஃபஹீமாவைத் தனித்துவப்படுத்திப் பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x