Published : 26 May 2024 07:26 AM
Last Updated : 26 May 2024 07:26 AM
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக பால்கனியிலிருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையைப் பலருக்கும் நினைவிருக்கும் (உபயம்: குழந்தையின் அண்டை வீட்டாரால் ‘விழிப்புணர்வு’க்காக எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு வைரலான வீடியோ).
வீடியோ ஒரு பக்கம் இருக்க, குழந்தையைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என்று தொடர்ச்சியாக எழுந்த ஆன்லைன் வசைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தக் குழந்தையின் அம்மா உயிரை மாய்த்துக்கொண்டார். அதன் பின்னும், அந்தப் பெண்ணின் இறப்பை வைத்துப் பலர் இன்னும் பல்வேறு கருத்துகளைக் கூறியபடியே இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பெண் மனதளவில் மிகவும் பலவீனமானவராக இருந்திருப்பார் என்றே கூறுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT