Published : 19 Nov 2023 05:53 AM
Last Updated : 19 Nov 2023 05:53 AM
கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்
puliyurkesikai@gmail.com
நூற்றாண்டுக்கு முன் நம் தமிழ் மொழியில் பிறமொழிக் கலப்பு மிகுதியாக இருந்தது. குறிப்பாக வடமொழிக் கலப்பு அதிகமாகி மணிப்பிரவாள நடை சரளமாய்ப் புழங்கியது. அச்சமயத்தில் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரும் அவருடைய திருமகள் நீலாம்பிகை அம்மையாரும் தோற்றுவித்ததே தனித்தமிழ்க் கொள்கை. திருவருட்பா பாடலான ‘பெற்றதாய்தனை மக மறந்தாலும்’ இதற்கு வித்தானது. இன்று தனித்தமிழ் நம் சொத்தானது. நீலாம்பிகை அம்மையார் குறித்து எழுதும்போது வரலாற்றுப் பிழைகளோடு சிலர் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். பல இடங்களில் நீலாம்பிகை அம்மையார் இருட்டடிப்பு செய்யப்படுகிறார். உண்மை வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டியதும் நம் கடமை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment