Last Updated : 13 Aug, 2023 09:56 AM

 

Published : 13 Aug 2023 09:56 AM
Last Updated : 13 Aug 2023 09:56 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 28: சாகித்தியனுக்கு ஆச்சரியமாக இருந்தது

சாகித்தியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பொழுது நன்றாக இருட்டும் முன்பே பண்ணையார் தோட்டத்துக்குக் காவலுக்கு வந்து விடுகிறான். தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கம்பால் தட்டி விரட்டுவதோடு விசிலும் அடிக்கிறான். ஆனாலும் நீண்ட வாழைக்குலையோ பெரிய பலாப்பழமோ ஒரு கட்டு வெத்தலையோ களவு போய்க்கொண்டுதான் இருந்தது.

எப்படிப் போகிறது, தோட்டத்துக்குள் என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரியவில்லை. தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது. பண்ணைக்குள் ஏதாவது மந்திரம் மாயம் நடக்கிறதா? இல்லாவிட்டால் விழித்தி ருக்கும் முழியைத் தோண்டி எடுப்பதுபோல் அவன் பண்ணையைச் சுற்றிச் சுற்றி இரவெல்லாம் நடக்கும்போதே இப்படி ஒரு களவு நடக்குமா? நேற்று இரவு அவன் பண்ணையைச் சுற்றி வரும்போதே இரண்டு பெரிய பலாப்பழங்களைக் காணவில்லை. காணாமல் போனால்கூடப் பரவாயில்லை. ஆனால், அப்படிக் காணாமல் போனது அவன் ஆண்மைக்கே இழுக்காகிவிட்டது. அவனைக் கேவலப்படுத்துவதுபோல இருந்தது இந்தக் களவு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x