Published : 18 Jun 2023 07:07 AM
Last Updated : 18 Jun 2023 07:07 AM
வையாபுரிக்குப் புதிதாகக் கல்யாணமாகியிருந்தது. அவன் மாமியார் வீட்டில் மாப்பிள்ளை விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் வீட்டுக்குப் புதுமாப்பிள்ளையாக வந்தவனுக்கு மூன்று மாதத்துக்கு நெல்லுச் சோறாக விருந்து சாப்பாடு போட வேண்டும்.
வையாபுரி தன் அண்ணன் மகன் என்பதால் அவன் மாமியாரான சின்னத்தாயி அவனுக்கு ஆசை ஆசையாக ஒரு சிவப்புக் கல் வைத்த ஒரு கடுக்கனை வாங்கிப் போட்டிருந்தாள். வையாபுரியும் அந்தக் கடுக்கனைக் கல்யாணத்தன்றே காதில் போட்டிருந்தான். அவனுடைய மச்சினனான பரசுவுக்கு அந்தக் கடுக்கனைப் பார்க்க ஆசையாக இருந்தது. அந்த மாதிரி தானும் ஒரு கடுக்கன் போடவேண்டுமென்று ஏங்கித் தவித்தான். ஆனால், அதற்குண்டான வசதி இல்லை என்பதால் வையாபுரியின் காதிலிருக்கும் கடுக்கனையே பார்த்துப் பார்த்து ஏங்கிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT