Published : 04 Jun 2023 10:27 AM
Last Updated : 04 Jun 2023 10:27 AM

ப்ரீமியம்
தினமும் மனதைக் கவனி - 18: மாமியாரும் மருமகளும் எதிரிகள் அல்ல

கணவன், மனைவி, குழந்தைகளோடு இருப்பதே கூட்டுக் குடும்பமாகக் கருதப்படும் இந்தக் காலத்தில் மாமனார், மாமியார் அதிகப்படியாகத் தோன்றுவதில் வியப்பில்லை. ஆனால், நாம் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

இன்றைய மாமனார்/ மாமியார்கள் அடுத்த தலைமுறையைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். உங்கள் மதிப்புகளை அவர்கள் மீது திணிக்காமலிருக்க இந்தப் புரிதல் உதவும். உங்கள் வாழ்வில் மகனும் மகளும் இருக்கவேண்டுமென்றால், அவர்களது துணையுடன் அனுசரித்துப் போக வேண்டியது அவசியம். மகனுக்காக/ மகளுக்காக விட்டுக்கொடுப்பதில் உறவு தழைக்கும். தவிர உங்களது கடைசிகாலத் தனிமையில் அவர்கள்தானே ஆதரவு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x