Published : 13 May 2023 06:08 AM
Last Updated : 13 May 2023 06:08 AM
கோடைக் காலம் தொடங்கிவிட்டது. கோடை வெப்பமும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பொதுவாக, வெப்பத்தின் பாதிப்பை நன்றாக எதிர்கொள்ளும் திறனைக் கொண்டதாக நமது சருமம் உள்ளது. வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்போது, அது விரைந்து எதிர்வினையாற்றி, வியர்வையை வெளியேற்றி உடலைக் குளிரவைத்துவிடும்.
சருமமே நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு. இந்தச் சருமத்துக்கு இணையாக, அதனடியில் ‘திசு படலம்’ (Interstitial Tissues) உள்ளது. இது பல கோடித் திசுக்களை உள்ளடக்கியது. இந்தத் திசுக்களுக்கு இடையே ‘இடைநிலை திரவம்’ (Interstitial Fluid) உள்ளது. நமது சருமம், திசுப் படலத்தையும், அதற்கிடையில் இருக்கும் இடைநிலை திரவத்தையும் பயன்படுத்தி வெளிப்புற வெப்பம் நம்மைத் தாக்காமல் காக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT