Last Updated : 04 Mar, 2023 06:05 AM

 

Published : 04 Mar 2023 06:05 AM
Last Updated : 04 Mar 2023 06:05 AM

ப்ரீமியம்
குழந்தை நலனில் பெற்றோரின் அவசியப் பங்கு

பெற்றோரின் பங்களிப்பே குழந்தைகளுக்கு ஆதாரம். குழந்தைகளின் பன்முக வளர்ச்சி பெற்றோரிடமிருந்துதான் பெறப்படுகிறது. குழந்தை கருவுற்றது முதல் பிறப்பு வரை 9 மாதம் குழந்தையைப் பாதுகாப்பது மட்டும் பெற்றோரின் கடமையல்ல; பிறந்தது முதல் 15 வயதுவரை அவர்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல மனிதராகவும் வளர்க்க வேண்டியதும் பெற்றோர்களின் கடமையே.

இன்றைய நவீனக் காலத்தில், குழந்தைகளைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுக்காக / முன்னேற்றத்திற்காகப் பல பெற்றோர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சூழலில், குழந்தைகள் நலனில் பெற்றோரின் பங்கு என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x