Published : 17 Dec 2022 06:38 AM
Last Updated : 17 Dec 2022 06:38 AM
பெருமூளை வாதம் (Cerebral palsy) / சிரக்கம்ப வாதம் என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்களில் ஒன்று. இது பிறந்த பின்பு ஏற்படும் குறைபாடு அல்ல. குழந்தை கருவில் இருக்கும்போதே தோன்றலாம் அல்லது மகப்பேற்றின்போதே ஏற்படலாம்.
பெருமூளை வாத நோயால் பாதிக்கப் பட்ட குழந்தையை எளிதாகக் கண்டறிய முடியும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் வழங்கப்படும் தாய்ப்பால் புகட்டலிலிருந்தே இதை அடையாளம் காணலாம். பாதிக்கப்பட்ட குழந்தையால் இயல்பான குழந்தையைப்போலத் தாய்ப் பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாது. இரண்டாவது மாதத்தில் தொடங்கும் முகம் பார்த்துச் சிரிப்பது, கழுத்து நிற்பது போன்ற குழந்தை களின் வளர்ச்சி மைல்கற்களும் தாமதப்படும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment