Published : 11 Apr 2022 05:38 PM
Last Updated : 11 Apr 2022 05:38 PM
2020 கணக்கெடுப்பின்படி சுமார் 1 லட்சம் கர்ப்பிணிகளில் 152 பேர் கர்ப்பம், மகப்பேறு தொடர்பான பிரச்சினைகளால் இறந்துள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கர்ப்ப காலங்களில் தாய், குழந்தையின் உயிர்க்குப் பாதிப்பு தருகிற அல்லது அவர்களை ஊனமாக்கும் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.
பாதுகாப்பான தாய்மை அடைவதற்கு, கர்ப்ப காலம், மகப்பேறு காலம் ஆகியவை குறித்த மருத்துவ விழிப்புணர்வு அவசியம் தேவை. அந்தக் காலகட்டங்களில் தேவைப்படும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, பேறுகாலத்தில் தேவைப்படும் அவசர வசதிகள், பேறுகாலத்துக்குப் பின் தேவைப்படும் வசதிகள் போன்றவற்றைக் குறித்த தெளிவான அறிவும் புரிதலும் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment