Published : 22 Mar 2025 06:33 AM
Last Updated : 22 Mar 2025 06:33 AM
சுகப்பிரசவம் எனப்படும் இயல்பான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். முதல் பிரசவம் சிசேரியன் மூலம் நிகழ்ந்திருந்தாலும், இரண்டா வது பிரசவம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் எனவும் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா என்பதையும் அதன் நன்மைகள், சிக்கல்கள், யாரெல்லாம் இதற்குத் தகுதியானவர்கள், சுகப்பிரசவத்திற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment