Published : 15 Mar 2025 06:47 AM
Last Updated : 15 Mar 2025 06:47 AM
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பல நோய்கள் பரவுகின்றன. இந்நோய்கள் பெரும்பாலும் விலங்குகளிடம் நேரடி யாக பெரும்பாலும் தொடர்புள்ளவர்களையே அதிகம் தாக்குகின்றன.
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்நோய்களின் தாக்குதலிலிருந்து நம்மைப் பாது காத்துக்கொள்ள இயலும். மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து பரவும் நோய்களில் வெறிநாய்க்கடி மூலம் ஏற்படும் வெறி நோய், புருசில்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு, ஆந்த்ராக்ஸ் எனப் படும் அடைப்பான், லெப்டோஸ்பை ரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல், சமீபகாலமாகத் தீவிரமாக உருவெ டுத்துவரும் நிபா வைரஸ், பறவைக் காய்ச்சல் போன்றவை முக்கிய மானவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment