Published : 14 Dec 2024 06:24 AM
Last Updated : 14 Dec 2024 06:24 AM

ப்ரீமியம்
குழந்தைகளை வளர்க்கும் உரைமருந்து

உலகச் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தினமும் உலக அளவில் 16,000 குழந்தைகள் மரணமடைவதாகக் கூறப்படுகிறது. அதில் 83% மரணங்கள் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது என்பது வருத்தமானது. சிறு குழந்தைகள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவினால் சீக்கிரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

கிராமங்களில் குழந்தைகளுக்கு ‘உரசு மருந்து’ என்று தனித்தனியே சில மருந்துகளைத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளின் நாவில் தடவும் வழக்கம் இன்றுவரை தமிழகம், கேரளம், இலங்கை போன்ற பகுதிகளில் உள்ளது. நகர்ப்புறங்களிலும் சிலர் இதை வழக்கத்தில் வைத்துள்ளனர். குழந்தைகள் உரைமருந்து உதவியுடன் ஆரோக்கியமாக, பெரும்பாலும் நோயில்லாமல் வளர்ந்துவிடுகிறார்கள். குழந்தைக்கு உரை மருந்து கொடுப்பதால் குழந்தைகளின் உடல்நலம் அதிகரிக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x