Published : 23 Nov 2024 06:36 AM
Last Updated : 23 Nov 2024 06:36 AM
பொதுவாக மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்படும். இது நோய்க் கிருமிகள் அதிகமாகப் பரவ ஏதுவான சூழலை ஏற்படுத்துவதோடு குழந்தைகளுக்கு எளிதில் நோய்த் தொற்றுகள், உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அதற்கு முன் மழைக்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் நோய்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
அதிக நாள்கள் நீடிக்கும் வைரஸ் காய்ச்சல் குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை, 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை 3 முதல் 5 நாள்கள் வரை மிதமாகவோ, கடுமையாகவோ தாக்கக்கூடியவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment