Published : 16 Nov 2024 06:24 AM
Last Updated : 16 Nov 2024 06:24 AM
எகிறும் ‘பி.பி.’யால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். வெளுத்தது எல்லாம் பால் ஆகாது. அப்படித்தான், எல்லா விபரீதங்களும் எல்லாருக்கும் ஏற்படாது. அவரவர் உடல் தன்மை, ‘பி.பி.’யின் அளவு, சிகிச்சை முறை, பரம்பரை ஆகியவற்றைப் பொறுத்து விபரீதம் மாறும். ஒருவருக்குச் சிறுநீரகத்தில் சிக்கல் என்றால், அடுத்தவருக்கு இதயத்தில்; இன்னொரு வருக்குக் கண்ணில்.
பொதுவாக, ரத்தக் கொதிப்பு நாள்பட்ட வர்களுக்கே ஆபத்து நெருங்கும். ஆனாலும், விதிவிலக்காகச் சிலருக்கு ஆரம்பக் கட்டத்தி லேயே ஆபத்து ஆரம்பமாகும். ஆகவே, ‘பி.பி.’ அதிகரிப்பதை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியது முக்கியம்.
அடுத்து, ‘பி.பி.’யைக் கட்டுப்படுத்துவது என்பது பெரிய விஷயமே இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment