Published : 26 Oct 2024 06:06 AM
Last Updated : 26 Oct 2024 06:06 AM
பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுக் கண் மருத்துவமனைக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் குழந்தைகளும் இளம்பருவத்தினரும்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டாசு வெடிக்கும்போது வேடிக்கை பார்த்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் பட்டாசு வெடித்து கண்ணில் காயம் ஏற்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.
சிலருக்குக் கண்ணில் காயம் ஏற்பட்டுப் பார்வை முழுவதும் இழக்கப்படுவதுகூட உண்டு. தீக்காயம் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் சென்று உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதுபோன்ற இழப்புகளுக்கு வழிவகுக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment