Published : 05 Oct 2024 06:12 AM
Last Updated : 05 Oct 2024 06:12 AM
இந்தியாவில் அதிகரிக்கும் பக்கவாதம்: இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பக்கவாதப் பாதிப்பு எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ள தாக மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், ‘1990இல் 6,50,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டனர். 2021இல் இந்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. உலக அளவில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களில் 10% பேர் இந்தியர்களாக உள்ளனர். இந்தியாவில் ஏற்படும் மரணங்களில், பக்கவாதத்தினால் ஏற்படும் மரணங்கள் நான்காம் இடத்தில் உள்ளன. அந்த அளவு பக்கவாதத்தினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment