Published : 24 Aug 2024 06:29 AM
Last Updated : 24 Aug 2024 06:29 AM

ப்ரீமியம்
குரங்கு அம்மை: அச்சம் வேண்டாம்

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவதொரு புதிய நோய் மக்களைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது உலக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது ‘MPox’ என அழைக்கப்படும் குரங்கு அம்மை.
காங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை அதிகரித்ததைத் தொடர்ந்து பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

எதனால் ஏற்படுகிறது? - குரங்கு அம்மை ஒரு வகை டி.என்.ஏ., வைரஸால் ஏற்படுகிறது. இது ஒரு ஆர்தோபாக்ஸ் வைரஸ். விலங்குகளிட மிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. குரங்கு அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸானது, ஒரு காலத்தில் மக்களுக்குப் பெரிதும் பாதிப்பை உண்டாக்கிய பெரிய அம்மை நோயை ஏற்படுத்திய வைரஸின் குடும்பத் தைச் சேர்ந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x