Published : 03 Aug 2024 06:27 AM
Last Updated : 03 Aug 2024 06:27 AM

ப்ரீமியம்
தாய்ப்பால்: நோய்த் தடுப்பு அருமருந்து

குழந்தைக்குப் பாதுகாப்பை வழங்குவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளைத் தாய்ப்பால் அளிக்கிறது. ஈடு இணையற்ற மகத்துவம் கொண்ட தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் (ஆகஸ்ட் 1 - 7) ‘உலகத் தாய்ப்பால் வார’மாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் உணவு: குழந்தைக்கான முதல் உணவு தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும் அறுவைசிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x