Published : 22 Jun 2024 08:24 AM
Last Updated : 22 Jun 2024 08:24 AM
கரோனாவுக்குப் பிறகு தொற்றுநோய் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal Toxic Shock Syndrome) எனப்படும் தசையை உண்ணும் பாக்டீரிய நோய் ஜப்பானில் பரவிவருகிறது.
ஜப்பானில் கண்டறியப்பட்ட இவ்வகை பாக்டீரிய நோயானது அரிதானது என்றும் அதேநேரத்தில் ஆபத்தானது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் 947 பேர் ஜப்பானில் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் நோய் பாதிப்பின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment