Published : 06 Apr 2024 10:15 AM
Last Updated : 06 Apr 2024 10:15 AM
ஒரு நோய்க்கு நேர் மருந் தாகப் பயன்படும் கீரை வகைகளில் துத்திக் கீரை முக்கியமானது. அதாவது மூல நோயின் அறிகுறிகளுக்கு உணவாகவும், வெளிப்பிரயோகமருந்தாகவும் பயன்படும் மருத்துவக் கீரை துத்தி. நோய் களைப் போக்கும் தன்மை கொண்டதால், பெரும்பாலான கிராமங்களில் உணவாகும் மருந்தாகத் துத்திக் கீரையைப் பயன்படுத்துகிறார்கள்.
சித்த மருத்துவம்: ‘மூலநோய் கட்டி முளைபுழுப்புண்ணும்போகும்…’ என்கிற துத்திக் கீரை குறித்த அகத்தியர் குணவாகடப் பாடல், மூல நோய் சார்ந்த அறிகுறிகளுக்குத் துத்திக் கீரை மிக முக்கியமான மருந்து என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment