Published : 17 Apr 2022 10:21 AM
Last Updated : 17 Apr 2022 10:21 AM
அழ. வள்ளியப்பா
ஆண்டர்சன், டென்மார்க் தேசத்திலுள்ள ஓடென்ஸ் என்ற ஊரில் 1805-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய அப்பா செருப்புத் தைப்பவர்; அம்மா துணி வெளுப்பவர். தங்களுடைய பிள்ளை பள்ளிக்கூடத்திற்குப் போய்ப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அப்பாவும் அம்மாவும் ஆசைப்பட்டார்கள். ஆனால், ஆண்டர்சனுக்குப் படிப்பில் கவனம் செல்லவே இல்லை. அவர் எப்போதும் ஏதாவது கனவு கண்டுகொண்டேயிருப்பார். இதனால், அவர் பள்ளிப் படிப்புக்கு விரைவில் முழுக்குப் போடவேண்டிய தாயிற்று!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment