Published : 27 Sep 2023 06:08 AM
Last Updated : 27 Sep 2023 06:08 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் 21: தாவரங்களும் வேட்டையாடுமா?

இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் தாய் என்றால் அது தாவரங்கள்தாம். தாவரங்கள் இல்லை என்றால் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. சூரியனிடமிருந்தும் சுற்றுப்புறத்திலிருந்தும் ஆற்றலைப் பெற்று அவற்றை மற்ற உயிரினங்குகளுக்குக் கடத்துபவை தாவரங்கள்தாம்.

தாவரம் என்பது மிகவும் சாதுவான, யாருக்கும் எந்தத் தீங்கையும் விளைவிக்காத ஒன்றாகவே கருதப்படுகிறது. தாவரங்களில் உள்ள முள்கள் போன்ற அமைப்புகளும் விஷத்தன்மையும்கூடப் பாதுகாப்புக்காகத்தானே தவிர, மற்ற உயிரினங்களை வேட்டையாடுவதற்காக அல்ல என்றுதான் நாம் கருதுகிறோம். ஆனால், வேட்டையாடும் சில தாவரங்களும் இருக்கின்றன. அவற்றை நாம் ஊன் உண்ணித் தாவரங்கள் (Carnivores Plants) என்று அழைக்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x