Published : 04 Oct 2022 06:38 AM
Last Updated : 04 Oct 2022 06:38 AM
“இது பெங்களூருவில் உள்ள நம்பகமான ஓர் இணையதளம். நாங்கள் ஆண் நண்பர்களை நாள் அடிப்படையில் வாடகைக்கு வழங்குகிறோம்” - இப்படி கோக்குமாக்காகத் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்கிறது ‘டாய் பாய்’ என்கிற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம். பெங்களூருவில் உள்ள பொறியியல் பட்டதாரிகள்தாம் இதற்கான செயலியை வடிவமைத்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களை மையப்படுத்தி அளிக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது. இதன் பின்னணி என்ன? தகவல் தொழில்நுட்பத் துறை அதிகப்படியான பணிச்சுமையும் சவால்களும் நிறைந்த ஒரு துறை. இதில் பணிபுரிபவர்கள் மணிக்கணக்கில் மன அழுத்தத்துடன் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த அழுத்தங்களிலிருந்து வெளிவர முடியாமல் வேலையைத் துறப்பவர்களும் உண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment