Published : 08 Nov 2024 06:06 AM
Last Updated : 08 Nov 2024 06:06 AM
அரும்பு மீசை, மழலை மாறாத முகம். சிறுவனா, இளைஞரா என அறுதியிட்டுக் கூற முடியாத கல்லூரி மாணவர் ஒருவர், மின்சார ரயிலின் படியில் தொங்கியபடி பயணித்து கொடூரமான விபத்துக்குள்ளான காணொளியைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். சமூக வலைதளங்கள் முதல் தொலைக்காட்சி வரை திரும்பும் திசையிலுள்ள திரைகளில் எல்லாம் அந்தக் காணொளி ஒளிபரப்பானது. அதைப் பார்த்து சிலர் கோபமடைந்தனர். சிலர் வருத்தம் கொண்டனர். சிலர் அச்சமடைந்தனர்.
இது போன்றும் இதைவிட இன்னும் கொடூரமாகவும் இதற்கு முன்பு எத்தனையோ விபத்துகளைச் செவிவழி செய்திகளாகவும் எழுத்துகளாகவும் காணொளிகளாகப் பார்த்த பின்பும், விபத்தில் சிக்கிய பலர் உயிருடன் திரும்பியதில்லை என்பது தெரிந்த பின்பும் ஏன் இவர்கள் பேருந்திலும் ரயிலிலும் தொங்கியபடி பயணிக்கிறார்கள்? அதிலும், அவர்கள் ஏன் பெரும்பாலும் மாணவர்களாக இருக்கிறார்கள்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment