Published : 11 Oct 2024 06:15 AM
Last Updated : 11 Oct 2024 06:15 AM
அக்டோபர் மாதம் முழுவதும் ஓவியம் வரைவதை ‘இங்க்டோபர்’ சவாலாகப் பின்பற்றுகிறார்கள், ஓவியர்கள். அந்த வகையில் 31 நாள்கள் என வரையறுக்கப்பட்ட ‘இங்க்டோபர்’ சவாலை 100 நாள்களுக்கு நீட்டிக்கத் திட்டமிட்டிருக்கிறார் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஓவியக் கலைஞர், வித்யா பெனோ. வண்ணப் பூக்கள், 90ஸ் கிட்ஸ் நினைவுகள், மனிதர்கள், விலங்குகள் என எதையும் தனித்துவமாக வரைவதில் கெட்டிக்காரரான இவரது ஓவியங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ரகம்.
100 நாள்கள் 100 ஓவியங்கள்: மென்பொருள் பொறியாளரான வித்யாவுக்குச் சிறு வயது முதல் ஓவியத்தில் ஆர்வம் அதிகம். படிப்பு, அலுவலகப் பணிகளைத் தாண்டி நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்து ஓவியக் கலையை மெருகேற்றிக் கொண்டார். அதென்ன 100 நாள்கள் சவால்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment