Published : 06 Sep 2024 06:10 AM
Last Updated : 06 Sep 2024 06:10 AM

ப்ரீமியம்
‘கொட்டுக்காளி’யின் ஒலி நாயகன்!

அண்மையில் வெளியான ‘கொட்டுக்காளி’, ‘வாழை’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. இதில் ‘கொட்டுக்காளி’ படம் பின்னணி இசையைச் சேர்க்காமல் ‘லைவ் சவுண்ட்’டில் படத்தைக் காட்டியது பலருடைய கவனத்தைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுக்குமே ஒலிக் கலவை (Sound mixing) பணிகளைச் செய்தவர்,புதுச்சேரியைச் சேர்ந்த சுரேன்.ஜி.

கதையின் ஒலி: இந்த இரண்டு படங்களுக்கு முன்பாகவே ‘இறுதிச்சுற்று’, ‘காலா’, ‘மாமன்னன்’ உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலி வடிவமைப்பாளராகவும் (Sound designer), ஒலி கலவையாளராகவும் (Sound mixer) பணியாற்றியவர். ஒரு திரைப்படத்தில் ஒளிப்பதிவுக்கு நிகராக ஒலிப்பதிவும் முக்கியமானது. இதில் மேற் கொள்ளப்படும் ‘ஒலிக் கலவை’ குறித்து சுரேன் விரிவாகப் பேசினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x