Last Updated : 09 Feb, 2024 06:03 AM

 

Published : 09 Feb 2024 06:03 AM
Last Updated : 09 Feb 2024 06:03 AM

ப்ரீமியம்
டென்னிஸில் இரண்டு வல்லவர்கள்!

ரோகன் போபண்ணா

சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் ரோகன் போபண்ணா. அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எய்டனுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இதன்மூலம் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்கிற சாதனையை போபண்ணா படைத்தார்.

இது போபண்ணா வெல்லும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய போபண்ணா, பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த முறை விட்டதை இந்த முறை ஆடவர் இரட்டையர் பிரிவில் சாதித்துவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x