Published : 23 Mar 2025 10:24 AM
Last Updated : 23 Mar 2025 10:24 AM
அரசியல், சமூக விமர்சனத்துடன் இன்று வரை படங்களை இயக்கி வருவதால் ‘புரட்சி இயக்குநர்’ என்று அழைக்கப்படுகிறார் எஸ்.ஏ.சந்திர சேகரன். அவருடைய படங்களில் தொடர்ந்து நடித்த காரணத்தாலேயே ‘புரட்சிக்கலைஞர்’ எனக் கொண்டாடப்பட்டார் விஜயகாந்த். தெரிந்த வர்கள், தெரியாதவர்கள் என்கிற பாரபட்சம் இல்லா மல் உதவி எனக் கேட்டு வருகிற எவருக்கும் உதவக் கூடியவராக விஜயகாந்த் விளங்கினார். அவருடைய தம்பியாக விஜயை நடிக்க வைத்தால், விஜய் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துவிடுவார்; படமும் உறுதியாக வெற்றிபெறும் என்று ‘செந்தூரப் பாண்டி’ திரைக்கதையை எழுதி முடித்தார் எஸ்.ஏ.சி. அதன்பின் தனது கோரிக்கையை அவர் விஜயகாந்திடம் வைத்தபோது நடந்த நிகழ்வு களை இந்த வாரம் இங்கே பகிர்ந்திருக்கிறார்:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment