Published : 29 Dec 2024 09:07 AM
Last Updated : 29 Dec 2024 09:07 AM
“பத்து ரூபாய் லஞ்சம் கொடுத்து ஏவி.எம். ஸ்டுடியோவுக்குள் நுழைந்த எனக்கு, அந்நிறுவனம் 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து அஜித்தை இயக்க அழைத்தது என் வாழ்க்கையில் நான் வெற்றியை உணர்ந்த தருணங்களில் ஒன்று.
அப்போது என்னிடம் 3 கதைகள் இருந்தன. அவற்றில் ‘திருப்பதி’ கதையை அஜித் சாரிடம் சொன்னேன். அது அவருக்குப் பிடித்து விட்டது. ஏவி.எம். நிறுவனமும் அந்தக் கதையை ஓகே செய்தார்கள். அதில் எனக்கு ஆச்சரியமில்லை! ஏனென்றால் அவர்கள் தேர்வு செய்யும் எல்லாக் கதைகளிலும் ‘லேடீஸ் சென்டிமெண்ட்’ தூக்கலாக இருக்கும். அப்படித்தான் ‘திருப்பதி’ படத் திரைக்கதையில் இருந்த ‘பெண்களுக்கு இலவசப் பிரசவத் திட்டம்’ அவர்களுக்குப் பிடித்துவிட்டது. அந்தக் கருத்துக் காகவே அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் கையால் மாநில அரசின் விருதை ‘திருப்பதி’ படத்துக்காகப் பெற்றேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment