Published : 27 Dec 2024 06:33 AM
Last Updated : 27 Dec 2024 06:33 AM
ஒரு நிலத்தின் மொழி, அதன் புழங்கு வடிவமாக இருக்கும் வட்டார வழக்கு, அதன் பாரம்பரியக் கலைகள் ஆகியன காலந்தோறும் கலாச்சாரத் தாக்குதலுக்கு ஆளாகி வந்திருக்கின்றன. அறிவியலின் குழந்தையாகப் பிறந்த திரைப்படம் போன்ற நவீனக் கலைகள்கூடக் கலாச்சாரத் தனிமையில் உழல்வதற்கான சாத்தியம் இருந்ததில்லை.
கலைகள் மீதான கலாச்சாரத் தாக்குதல் அல்லது தாக்கம் என்பது அந்நியர்களின் படையெடுப்புகள், அவர்களின் ஆட்சி, குடியேற்றம், கடல்வழி வணிகர்களின் தொடர் வருகை என்பதில் தொடங்கி, இன்று உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட இணையம் உள்ளிட்டத் தொலைத்தொடர்பு வசதிகள் வரை பல காரணங்களால் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment