Published : 04 Oct 2024 06:31 AM
Last Updated : 04 Oct 2024 06:31 AM

ப்ரீமியம்
சினிமாவை விடுதலை செய்த தொழிலாளி! - கண் விழித்த சினிமா 02

சென்னை, அண்ணா சாலையில் அமைந்திருக்கும் தலைமை அஞ்சலக அலுவலக வளாகத்தில், பழைமையான தோற்றம் மாறாமல் இன்னமும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது ‘எலெக்ட்ரிக் தியேட்டர்’. அது சென்னையின் வரலாற்றுப் பொக்கிஷங்களில் ஒன்று என்பதறிந்து, அதைப் பாதுகாக்கும் முன்முயற்சியை எடுத்தவர்களில், தமிழ் சினிமாவின் வரலாற்றை அக்கறையுடன் ஆய்வு செய்து பதிந்த தியடோர் பாஸ்கரன், ராண்டார் கை ஆகிய இரண்டு முன்னத்தி ஏர்களுக்கும் கணிசமான பங்குண்டு.

இருபதாம் நூற்றாண்டின் வைகறையில் இயங்கத் தொடங்கிய அத்திரையரங்கு, ஆங்கிலேய அதிகாரிகள், மதராஸின் செல்வந்தர்கள் ஒன்று கூடிச் சலனக் குறும்படங்களைக் காணும் இடமாகவும் மது அருந்தி, நடனமாடிக் களிக்கும் கேளிக்கை விடுதியாகவும் இருந்தது. ஏனென்றால் மேட்டுக்குடி வர்க்கத்தினர் காணும் அரிய சாதனமாகச் சலன சினிமாவைப் பார்த்தார் வார்விக் மேஜர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x