Published : 20 Sep 2024 06:30 AM
Last Updated : 20 Sep 2024 06:30 AM

ப்ரீமியம்
உலகின் முதல் ‘மாஸ் மசாலா’! - கண் விழித்த சினிமா 01

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ‘தங்கப்பதக்கம்’ படத்தின் படப்பிடிப்பு. தனது உதவி இயக்குநர்களை அழைத்தார் படத்தின் இயக்குநர் பி.மாதவன்: “நாளைக்கு சௌத்ரியோட மனைவி இறக்கிற சீன்பா.. எல்லாம் ரெடியா இருங்க. மகேந்திரன் டயலாக் எழுதிக்கிட்டு இருக்கார். நிறைய டயலாக் இருக்கும். செட் சைலண்டா இருக்கணும்” என்றார். மறுநாள் மகேந்திரன் வசனப் பேப்பருடன் செட்டுக்கு வந்தார். இயக்குநருடன் சிறிது நேரம் உரையாடிய பின் வசனப் பேப்பரைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். மாதவன் வியப்பாக மகேந்திரன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு படப்பிடிப்புத் தொடங்கியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x