Published : 13 Sep 2024 06:30 AM
Last Updated : 13 Sep 2024 06:30 AM

ப்ரீமியம்
காதல் எனும் பொறி! | புதிய பறவை 60 ஆண்டுகள்

கோபால்! இவன் நல்லவனா கெட்டவனா? தமிழ்நாட்டில் பிறந்த தமிழனாக இருப்பினும் வெளிநாட்டு வாழ் இந்தியன். சரளமான ஆங்கிலம் பேசும் கோட் சூட் அணிந்த கனவான். எப்போதும் மலர்ந்த முகத்தோடு இருந்தாலும் மனதுக்குள் எதையோ மறைத்து வாழ்பவன். பல நேரம் பதற்றங்கள் அவன் முகத்தில் பல்லாங்குழி ஆடும். யாருமற்றவன். வேலைக்காரர்கள் மட்டுமே விசுவாசிகள். அன்புக்காக ஏங்குபவன். அவனால் பசுத்தோல் போர்த்திய புலிகளைப் போன்ற மனிதர்களை இனம் கண்டுகொள்ள இயலாது.

திரையில் நாம் கண்ட கோபாலின் வாழ்க்கை, நமக்கு எவ்வளவோ உணர்வுகளை அள்ளித் தந்திருக்கிறது. கோபாலுக்காக சந்தோஷப்பட்டி ருக்கிறோம், வருத்தப்பட்டிருக்கிறோம், பரிதாபப் பட்டிருக்கிறோம். அவனுக்காக வைக்கப்பட்ட பொறியை அறிந்து கொள்ள முடியாத அப்பாவியாக இருப்பதை நினைத்துக் கோபப்பட்டிருக்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x