Last Updated : 26 Jul, 2024 06:30 AM

1  

Published : 26 Jul 2024 06:30 AM
Last Updated : 26 Jul 2024 06:30 AM

ப்ரீமியம்
இலக்கியம் இவரால் பெருமை பெற்றது! - மனதோடு மகேந்திரன் 85

சிறுவயதில் இலங்கை வானொலியில் ‘தங்கப் பதக்கம்’ படத்தின் ஒலிச் சித்திரத்தைப் பலமுறை கேட்டதுண்டு. வளர்ந்ததும் திரையில் அவர் நடித்த படங்களைப் பார்த்து வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். ‘தங்கப் பதக்க’த்தில் எஸ்.பி.சௌத்ரியாக வாழ்ந்திருந்த சிவாஜி கணேசன் தனது மனைவி லட்சுமி இறந்த துயரச் செய்தியைக் கேட்டு வீட்டுக்கு வருவார். சீருடையின் மேல் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு, மனைவியின் உடல் அருகில் ஆராவாரம் இல்லாமல் போய் அமர்ந்து, “லட்சுமி, எப்போதுமே நான் லேட்டா வருவேன்.

நீ எனக்காகத் தூங்காம காத்திருப்பே! இன்னிக்கு நான் சீக்கிரம் வந்திருக்கேன். நீ தூங்கிட்டியே!” என்று அழுவார். வசனங்கள் இல்லாமல் அவர் வீட்டுக்குள் நுழைவது, மனைவி இறந்திருக்கும் வலியான தருணத்தில் அந்த ஒரே வசனத்தை மட்டுமே அவர் பேசியது, வழக்கமான சிவாஜி படங்களில் அவரது உணர்ச்சிவசப்பட்ட நடிப்பைக் கண்டு ரசித்திருந்த எனக்கு ஏமாற்றத்தையும் வியப்பையும் ஒருசேர அளித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x