Published : 05 Jul 2024 06:15 AM
Last Updated : 05 Jul 2024 06:15 AM
படச்சுருள் வழியாக உருவெடுத்திருந்த சினிமா பெரும் பொருள் முதலீட்டின் பக்கச்சார்பில் காலூன்றியிருந்தது. அதன் காரணமாக, சில நூறு இயக்குநர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய மாளிகைக் கலைப் பொருளாகக் காட்சியிலிருந்தது. ஏதொன்றிலும் நிகழவேண்டிய ஜனநாயகம் பெரும் முதலீட்டின் இடைமறித்தலினால் திரைக் கலையில் நிகழவில்லை.
ஆயினும் இரண்டாயிரத்துக்குப் பிறகான சினிமா பேரியக்கத்தில் உதயமான டிஜிட்டல் புரட்சி, மகத்தான மறுமலர்ச்சிக்கு உலகெங்கும் வித்திட்டது. விளைவாக, இன்றைக்கு எவரொரு வரும் நினைத்தால் குறைந்த முதலீட்டில் நல்ல திரைப்படங்களை எடுத்துவிடலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT