Published : 09 Apr 2023 05:45 AM
Last Updated : 09 Apr 2023 05:45 AM
சித்திரையில் விடுமுறை, உறவினர்களின் வருகை, திருவிழா என்று வீடு எப்போதும் கலகலத்துக்கொண்டிருக்கும். ஒரு மின்விசிறியின் கீழ் ஒன்பது பேர் தூங்கும்போது, வியர்வையின் கசகசப்பில் விடுமுறையிலும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவோம்.
பால் வருவதற்கு நேரம் ஆகும் என்பதால் பெரியவர்கள் நீராகாரம் குடிப்பார்கள். பக்கத்து வீட்டுப் பாட்டி பருத்திப்பால் தயார் என்று குரல் கொடுப்பார். உடனே யாராவது சென்று ஒரு தூக்கு நிறைய பருத்திப்பால் வாங்கி வருவோம். சுக்கும் வெல்லமும் சேர்த்த சூடான பருத்திப்பால் அட்டகாசமாக இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT