Published : 19 Jan 2023 06:34 AM
Last Updated : 19 Jan 2023 06:34 AM
வாசற்படி, சண்டை இரண்டும் இல்லாத வீடே கிடையாது என்கிற வாசகம் உண்மைதான்! மனிதர்கள் நினைத்தால் சண்டை யைத் தவிர்க்க முடியும். அதாவது, குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் அல்லது நண்பர்கள் என யாராக இருந்தாலும் கோபமாக இருக்கும்போது வார்த்தைகளைக் கவனமாக உபயோகித்தால் சண்டை வருவதைத் தவிர்க்க முடியும்.
வாய் தவறி வார்த்தைகளைச் சொல்லிவிடும்போது ஊசியால் குத்துவதைவிட அதிகமாக அவை அடுத்தவர் மனத்தைத் தைத்துவிடுகின்றன. வாய்தவறிச் சொல்லும் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போதும் அது சண்டையாக மாறிவிடக்கூடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT