Published : 03 Nov 2022 06:35 AM
Last Updated : 03 Nov 2022 06:35 AM
மனிதன் சுயமாக வானத்தில் பறப்பதோ நீரில் நடப்பதோ அற்புதமல்ல. அதைப் பறவைகள்கூட எளிதாகச் செய்துவிடுகின்றன. மனிதன் மண்ணுக்குள் மூச்சடக்கி புதைந்து கிடப்பது என்பது அற்புதமல்ல. அதைப் புழுக்களும் பாம்புகளும்கூட மிக எளிதாகச் செய்துவிடுகின்றன. மனித வாழ்வின் அற்புதம் என்பது மனிதன் மனிதனாகவே வாழ்ந்துகாட்ட வேண்டும் என்பதே. எந்த மனிதன் மற்ற மனிதர்களிடம் அன்புடன் நடந்து, அவர்களின் பிழைகளை மன்னித்து உலகில் உண்மையுடனும் நீதி நேர்மையுடனும் வாழ்கிறானோ அதுவே சிறந்த அற்புதமாகும். அத்தகைய மகத்தான அற்புதங்களையும் வழிகாட்டுதல்களையும் நபிகளாரின் வாழ்வெங்கிலும் காண முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment