Published : 21 Jul 2022 08:40 AM
Last Updated : 21 Jul 2022 08:40 AM
மகாபாரதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது துரியோதனின் மண்ணாசை, பங்காளிச் சண்டை, சகுனியின் சூழ்ச்சி, கர்ணனின் கொடை, துரியோதனன் - கர்ணன் இடையிலான நட்பு, பாஞ்சாலியின் சபதம், நியாயத்தின் பக்கம் நின்று வெற்றிக்குப் போராடும் பாண்டவர்களுக்குக் கிடைக்கும் தன்னலமற்ற கிருஷ்ணனின் உதவி ஆகியவை.
இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் மகாபாரதப் பாத்திரங்களின் ஓவியங்களை மட்டுமே கடந்த இரண்டு ஆண்டு களாக வரைந்திருக்கிறார் ஓவியர் சுவபிரசன்னா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment