Published : 06 Mar 2025 06:57 AM
Last Updated : 06 Mar 2025 06:57 AM
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி (வாணியம்மைபாடி) அதிதீஸ்வரர் கோயில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய திருத்தலமாக கூறப்படுகிறது. பல்லவப் பேரரசர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில், கலைகளில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஒருசமயம் பிரம்மதேவர் தனது மனைவி கலைமகளிடம், “உலகத்திலேயே படைக்கும் தொழில் புரியும் நான் தான் பெரியவன் என்பதால் மும்மூர்த்திகள் என்று கூறும்போது, பக்தர்கள், பிரம்மதேவர், திருமால், சிவபெருமான் என்று என்னை முன்னிலைப்படுத்தி கூறுகின்றனர்” என்றார். இதைக் கேட்டு கலைமகள் நகைத்ததும், கோபமுற்ற பிரம்மதேவர் கலைமகள் பேச்சற்று போகும்படி சபித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment