Published : 24 Oct 2024 06:20 AM
Last Updated : 24 Oct 2024 06:20 AM

ப்ரீமியம்
உச்சிப் பொழுதில் அடியாருக்கு உணவளித்த சிவபுரி உச்சிநாதர்  

திருநெல்வாயில் என்றும் சிவபுரி என்றும் அழைக்கப்படும் தலத்தில் உள்ள உச்சிநாத சுவாமி கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். கன்வ மகரிஷியால் வழிபடப்பட்ட இத்தலம், சிவபுரி மான்மியம் என்னும் தல வரலாறு பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெறுகிறது.

திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் ஆளுடையப் பிள்ளை சிவபுரிக்கு வந்து வழிபட்டதாக அறியப்படுகிறது. நெல் வயல்களை ஊரின் வாயிலில் கொண்டு விளங்கும் பெருமை கொண்டதால் இவ்வூர் நெல் வாயில் எனப் பெயர் பெற்றது. தற்போது சிவபுரி என்றும் வழங்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x