Published : 03 Oct 2024 06:28 AM
Last Updated : 03 Oct 2024 06:28 AM

ப்ரீமியம்
தங்க சுரங்கத்தின் சாவி நம் கையில்

தூய எண்ணங்களுடன் நல்ல செயல்களை செய்தால் நமது விதியை நாமே தீர்மானிக்க முடியும் என்று ஆன்றோர் பெருமக்கள் அருளிச் செய்துள்ளனர். ஒவ்வோருவருடைய நல்வாழ்வுக்கான தங்கச் சுரங்கத்தின் சாவி அவரவர் கையில் உள்ளது. இதனால் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள முடியும். மிருகங்களைவிட மனிதன் உயர்ந்தவன் என பெருமிதம் கொள்கிறோம்.

யோசித்துப்பார்த்தால் மனிதனும் மற்ற உயிரினங்களை போல் பிறப்பு, உணவு, உறைவிடம், உறக்கம், சுகம், மக்கட்பேறு, வயது முதிர்வு, உடல் தளர்வு, நோய், இறப்பு என்ற வட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பதை உணர முடியும். உண்மையில் மிருகங்களை விட நாம்தான் அதிக துன்பத்தை அனுபவிக்கிறோம். ஏனெனில் மற்ற உயிரினங்களுக்கு சிந்திக்கும் திறன், விருப்பம், அவமானம், இன்ப-துன்பம் எதுவும் இல்லை. நாம் பாவ-புண்ணிய கணக்கை நேர்செய்து, தெய்வநிலைக்கு உயரவே பிறந்திருக்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x