Last Updated : 12 Sep, 2024 06:16 AM

 

Published : 12 Sep 2024 06:16 AM
Last Updated : 12 Sep 2024 06:16 AM

ப்ரீமியம்
செல்வ செழிப்பு அருளும் உசுப்பூர் கைலாசநாதர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் கைலாசநாதர் கோயில், செல்வச் செழிப்பு அருளும் திருத்தலமாக போற்றப்படுகிறது. சிறுத்தொண்ட நாயனார் எழுப்பிய இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அமுதுபடையல் திருவிழா முக்கியத்துவம் பெறுகிறது.

மாமன்னர்கள் ஈசனுக்கு கோயில்கள் கட்டியுள்ளதைப் போல, சிவனடியார்களும் சிவபெருமானுக்கு கோயில் கள் எழுப்பியுள்ளனர். சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்ட நாயனார், இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார். பரஞ்சோதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், காவிரி வளநாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்தியர் குலத்தில் தோன்றியவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x