Last Updated : 05 Sep, 2024 06:18 AM

 

Published : 05 Sep 2024 06:18 AM
Last Updated : 05 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
வலையபட்டி மலையாண்டி சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், வலையபட்டி நகரத்தாருக்கு சொந்தமான மலையாண்டி சுவாமி கோயிலில் செப்டம்பர் 8-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) 7-வது மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மலையாண்டி சுவாமி, வடுவகிர்விழியாள் உடனாய வலம்புரிநாத சுவாமி கோயில் கட்டப்பட்டு 132 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

முதலில் விநாயகர் மட்டுமே கோயில் கொண்டுள்ள சிறுகூரைக் கூடம் இருந்தது. பின்னர் நகரத்தாரின் முழு முயற்சியால் குன்றின் மீது கற்கள் ஏற்றப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆட்சி உரிமை பெற்ற திவான் சேஷய்யா சாஸ்திரிகள், வலையபட்டிக்கு வருகை புரிந்து நகரத்தாரின் திருப்பணிகளை நேரில் கண்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x