Last Updated : 29 Aug, 2024 06:32 AM

 

Published : 29 Aug 2024 06:32 AM
Last Updated : 29 Aug 2024 06:32 AM

ப்ரீமியம்
மெய்ப்பொருளை தனக்குள் பார்த்த ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர்

இறைவனே மெய்ப்பொருளாகவும், குருவாகவும் இருந்து நம்மை இயக்குகிறார். நம்மில் நிலையாக உள்ள மெய்ப்பொருளை தனக்குள் கண்டவர்களில் ஒருவர் சதாசிவ பிரம்மேந்திரர். கடுந்துறவு, நுண்ணறிவு, அருந்தவம் ஆகியவற்றைக் கொண்ட ஜீவன் முக்தராக இருந்து, தமது நுண்ணிய அறிவால், பரமனை அறிந்து, இவ்வுலக வாழ்க்கையை நிறைவுள்ளதாகச் செய்தார்.

பதினெட்டாம் நூற்றாண்டில், சோமசுந்தர அவதானியாருக்கும், பார்வதிஅம்மையாருக்கும் தவப்புதல்வனாய் சதாசிவேந்திரர் மதுரையில் அவதரித்தார். சிறுவயதில் சிவராமகிருஷ்ணர் என்ற இயற்பெயருடன் விளங்கிய சதாசிவர், பிழையற்ற கல்வியறிவு பெற்றார். பிற்காலத்தில் பொருள் நிறைவுடன் நூல்கள் எழுதவேண்டிய அளவுக்கு கற்றறிந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x